Sunday, 3 July 2011

அழுகிறது வானம் மழையாய்

அன்பே!
உன் சோகத்தை என்னிடம்
நேரடியாக சொல்லியிருக்கலாம்
ஏனடி தென்றலிடம் சொல்லி தூது சொன்னாய்.........
தென்றல் என்னிடம் சொல்லாமல்
ஒருவேளை வானத்திடம் சொல்லிவிட்டதா என்ன?
இப்படி விடாமல் அழுகிறது வானம் மழையாய் !!!!!!!!!!

No comments: