Monday, 18 July 2011

எனக்கோ இன்னும் விளங்கவில்லை

அன்று
சற்று அமைதியாய்
நான் உன்னிடம்
என்ன பிடிக்கும் என்றேன்
நீயோ சற்றும் யோசிக்காமல்
பூக்கள் என்றாய்
எனக்கோ இன்னும் விளங்கவில்லை
எப்படி
ஒரு பூவிற்கு இன்னொரு
பூ பிடிக்கும் என்று!!!!!!!!!!!!!!

No comments: