காதலின் கவிதைகள்
Sunday, 10 July 2011
உன்னை கண்ட மறுநொடி
என்ன ஆச்சரியம்
அந்த நிமிடங்கள் வரை
லப்டப் என துடித்துக்கொண்டிருந்த
என் இதயம்
உன்னை கண்ட மறுநொடி
என்னை கேட்டாமலே
உந்தன் பெயரை சொல்லி
துடிக்க ஆரம்பித்துவிடுகிறது!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment