Sunday, 10 July 2011

உன்னை கண்ட மறுநொடி

என்ன ஆச்சரியம்
அந்த நிமிடங்கள் வரை
லப்டப் என துடித்துக்கொண்டிருந்த
என் இதயம்
உன்னை கண்ட மறுநொடி
என்னை கேட்டாமலே
உந்தன் பெயரை சொல்லி
துடிக்க ஆரம்பித்துவிடுகிறது!!!!!!!!!!!!!!

No comments: