அதுவரை பூக்காத என் வீட்டு
பூக்கள் எல்லாம்
அவள் என் வீட்டிற்கு வந்து சென்ற
நாட்கள் முதல் அவளுக்காக
தினம் தினம் பூத்து கொண்டே உள்ளது
எனக்கோ காரணம் புரியவில்லை
ஒருவேளை என்னவளின் ஸ்பரிசம்
தீண்டியதால் என்னவோ இப்படி
என்னை பார்த்து சிரிக்கிறது
ஏளனமாய் தினம் தினம்!!!!!!!!!
No comments:
Post a Comment