Sunday, 10 July 2011

வரம்

நான்
பூவாக பிறக்க
வரம் கிடைத்திருந்தால்
ஒரு பொழுதோனும்
உன் கூந்தலில்
வசித்து வாடும்
வரத்தினையும் சேர்த்து
கேட்டிருப்பேன் கடவுளிடம்!!!!!!!!!!!

No comments: