Sunday, 3 July 2011

நியாயமா

என்ன விந்தை நீ
காலையில் கடந்து செல்லும்
பாதையில் உள்ள பூக்கள் எல்லாம்
உன்னை பார்த்ததும் சிரிக்கிறது ஆனால்
என்னை பார்த்தால் மட்டும்
இப்படி முறைக்கிறது மாலையில் !!!!!!!!!!!!

No comments: