அன்று நீ எனக்காக
அறுச்சுவை உணவினை
படைப்பாய் என்று எதிர்பார்தேன்.....
சாப்பிட்டு முடித்த பிறகு
எப்படி இருந்த என்றாய்
நானும் சிரித்து கொண்டே
அமிர்தம் என்றேன் ஆனால்
அன்று நீ படைத்து
என்னவோ தயிர் சாதம் தான்!!!!!!!!!!!!!
அறுச்சுவை உணவினை
படைப்பாய் என்று எதிர்பார்தேன்.....
சாப்பிட்டு முடித்த பிறகு
எப்படி இருந்த என்றாய்
நானும் சிரித்து கொண்டே
அமிர்தம் என்றேன் ஆனால்
அன்று நீ படைத்து
என்னவோ தயிர் சாதம் தான்!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment