காதலின் கவிதைகள்
Sunday, 3 July 2011
அதிசயம்
பூத்து குழுங்கும் பூக்களையும்
ஆற்றில் குதித்தாடும் மீன்களையும்
சுதந்திரமாய் சுற்றிதிரியும் மேகங்களையும்
சேற்றினில் மலரும் செந்தாமரையையும்
அறிவியலை மிஞ்சும் இயற்கையையும்
உன்னோடு ஒப்பிட்டு பார்த்தால்
பெண்ணே
நீயும் ஓர் அதிசயம் தான்!!!!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment