கவிதைகள் மட்டுமே
உனக்கு பிடிக்கும் என்று
முன்னரே தெரிந்திருந்தால்
இத்தனை காலம்
காத்திருந்திருக்க மாட்டேன்
எப்படியேனும்
ஒரு கவிஞனின் கற்பனையில் புகுந்து
அவனது பேனா மையில் பிறந்து
உன் ரசனையில் சில நிமிடமேனும் வாழ்ந்து
குப்பை தொட்டியில் மோட்சமாவது அடைந்திருப்பேன்
கசங்கிய காகிதமாக!!!!!!!!!!!!!!!!
உனக்கு பிடிக்கும் என்று
முன்னரே தெரிந்திருந்தால்
இத்தனை காலம்
காத்திருந்திருக்க மாட்டேன்
எப்படியேனும்
ஒரு கவிஞனின் கற்பனையில் புகுந்து
அவனது பேனா மையில் பிறந்து
உன் ரசனையில் சில நிமிடமேனும் வாழ்ந்து
குப்பை தொட்டியில் மோட்சமாவது அடைந்திருப்பேன்
கசங்கிய காகிதமாக!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment