என்னவளே ஜாக்கிரதை
ஏதோ ஊரில்
சிலையை காணவில்லையாம்
எனக்குள் ஓர் பயம் - எல்லோரும்
எங்கே உன்னை தேடி
வந்து விடுவார்களா என்று!!!!!!!!!!!!!!!!!
ஏதோ ஊரில்
சிலையை காணவில்லையாம்
எனக்குள் ஓர் பயம் - எல்லோரும்
எங்கே உன்னை தேடி
வந்து விடுவார்களா என்று!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment