Friday, 1 July 2011

முன்னெச்சரிக்கை

என்னவளே ஜாக்கிரதை
ஏதோ  ஊரில்
சிலையை காணவில்லையாம்
எனக்குள் ஓர் பயம் - எல்லோரும்
எங்கே உன்னை தேடி
வந்து விடுவார்களா என்று!!!!!!!!!!!!!!!!!

No comments: