Friday, 8 July 2011

முடிந்தால் கற்றுக்கொடு

உன் விழிகளுக்கு
யாரடி கவிதை
எழுத கற்றுக்கொடுத்தது
இப்படி ஒரே  பார்வையில்
ஓராயிரம் கவிதை ஏழுதுகிறதே
முடிந்தால் என்
விழிகளுக்கும் கற்றுக்கொடு
எங்கே பார்க்கலாம்
உன் விழிகளோடு
போட்டி போட
முடியுமா என்று!!!!!!!!!

No comments: