Saturday, 23 July 2011

வளர்பிறை நிலவாய்

நீ கடித்து துப்பிய
நகத்தினை எப்பொழுது எனக்கு
தெரியாமல் வானிற்கு
கடனாக தந்தாய் இப்படி
உலகறிய  இன்று வானில்
கம்பிரமாய் உலா வருகிறது
வளர்பிறை நிலவாய்!!!!!!!!!!!!

No comments: