நீ கடித்து துப்பிய
நகத்தினை எப்பொழுது எனக்கு
தெரியாமல் வானிற்கு
கடனாக தந்தாய் இப்படி
உலகறிய இன்று வானில்
கம்பிரமாய் உலா வருகிறது
வளர்பிறை நிலவாய்!!!!!!!!!!!!
நகத்தினை எப்பொழுது எனக்கு
தெரியாமல் வானிற்கு
கடனாக தந்தாய் இப்படி
உலகறிய இன்று வானில்
கம்பிரமாய் உலா வருகிறது
வளர்பிறை நிலவாய்!!!!!!!!!!!!
No comments:
Post a Comment