காதலின் கவிதைகள்
Sunday, 10 July 2011
அலைகளும் ஏமாந்து போனது
நீ வருகிறாய் என்று
என்னை ஏமாற்றிய நாட்களில்
ஏமாந்து போனது
நான் மட்டும் அல்ல
இந்த கடற்கறையில் நீ
என்னோடு நடைபயிலும் நேரங்களில்
நமக்கு தெரியாமல்
உந்தன் பாதசுவடுகளை திருடி
செல்லும் அலைகளும் கூட!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment