Sunday, 10 July 2011

அலைகளும் ஏமாந்து போனது

நீ வருகிறாய் என்று
என்னை ஏமாற்றிய நாட்களில்
ஏமாந்து போனது
நான் மட்டும் அல்ல
இந்த கடற்கறையில் நீ
என்னோடு நடைபயிலும் நேரங்களில்
நமக்கு தெரியாமல்
உந்தன் பாதசுவடுகளை திருடி
செல்லும் அலைகளும் கூட!!!!!!!!!!!!!!

No comments: