Friday, 15 July 2011

உனக்கு புரியவில்லையா

சகியே
என் எழுத்துக்கள்
ஒவ்வொன்றையும் கவிதை என்றாய்
ஏன் உனக்கு புரியவில்லையா
அந்த எழுத்துக்களின் பொருள்
நீ என்று!!!!!!!!!!!!

No comments: