இன்று என்னவளை பிள்ளையார்
கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றேன்
அவளோ என்னிடம் ஏன் என்றால்
எனக்கோ எப்படி சொல்வதென்று
தெரியவில்லை இருந்தாலும் சிரித்து கொண்டே
சொன்னேன் எங்கே நீ பிள்ளையாரை
சுற்றப்போய் உன்னை பார்த்த பிறகு
பிள்ளையார் உன்னை சுற்றுவாரோ என்ற
பயம் என்றேன் அவளோ சிரித்து கொண்டே
சென்றாள் கோவிலின் எதிர் திசையில்!!!!!!!!!!!!!!
கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றேன்
அவளோ என்னிடம் ஏன் என்றால்
எனக்கோ எப்படி சொல்வதென்று
தெரியவில்லை இருந்தாலும் சிரித்து கொண்டே
சொன்னேன் எங்கே நீ பிள்ளையாரை
சுற்றப்போய் உன்னை பார்த்த பிறகு
பிள்ளையார் உன்னை சுற்றுவாரோ என்ற
பயம் என்றேன் அவளோ சிரித்து கொண்டே
சென்றாள் கோவிலின் எதிர் திசையில்!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment