அவளால் உச்சரிக்க பட்ட
என் கவிதைகள் அணைத்தும் - ஏனோ
என்னை பார்த்து ஏளனம் செய்கிறது
காரணம் கேட்டேன்
அவளின் விழிகள் அவைகளை
பார்த்து மௌனமாக சிரித்தனவாம்
என்ன ஆச்சரியம் என்னை
பார்க்காமல் தவிர்க்கும் அவள் கண்கள்
என் கவிதைகளை பார்த்து சிரித்தனவாம்
உண்மையாகவே ஆச்சரியம் தான் !!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment