Saturday, 3 September 2011

ஏங்கி கிடக்கிறது

நெஞ்சினில் ஓராயிரம் எண்ணங்கள் உண்டு
அவளை பற்றி கூற என்ன செய்வேன்
இன்னும் அவள் என்னிடம் கூறவில்லை
காதலை ஏங்கி கிடக்கிறது மனசு
எப்போது கூறுவாள் என்று தினம் தினம்
தாய் வரவிற்கு காத்திருக்கும் குழந்தை போல்
பொறுத்திருந்து பார்க்கிறேன் என்று வரும்
அந்த தினமென்று!!!!!!!!!!!!!!

No comments: