நெஞ்சினில் ஓராயிரம் எண்ணங்கள் உண்டு
அவளை பற்றி கூற என்ன செய்வேன்
இன்னும் அவள் என்னிடம் கூறவில்லை
காதலை ஏங்கி கிடக்கிறது மனசு
எப்போது கூறுவாள் என்று தினம் தினம்
தாய் வரவிற்கு காத்திருக்கும் குழந்தை போல்
பொறுத்திருந்து பார்க்கிறேன் என்று வரும்
அந்த தினமென்று!!!!!!!!!!!!!!
அவளை பற்றி கூற என்ன செய்வேன்
இன்னும் அவள் என்னிடம் கூறவில்லை
காதலை ஏங்கி கிடக்கிறது மனசு
எப்போது கூறுவாள் என்று தினம் தினம்
தாய் வரவிற்கு காத்திருக்கும் குழந்தை போல்
பொறுத்திருந்து பார்க்கிறேன் என்று வரும்
அந்த தினமென்று!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment