Saturday, 10 September 2011

புரியவில்லையா

வாழ்கைக்கும் மரணத்திற்கும்
அதிக தூரம் என்றாய்
ஏனடி புரியவில்லையா உனக்கு
நீ என்னை விட்டு
பிரியும் போது எல்லாம்
நான் மரணிக்கிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments: