Wednesday, 7 September 2011

காதலை எழுதுகிறேன்

என் நண்பர்கள் என் கவிதைகளை
படித்து விட்டு என்னை கேட்கிறார்கள்
கவிதையாய் எழுதுகிறாய் என்று
அவர்களுக்கு புரியவிட்டால் பரவாயில்லை
ஏனடி
இன்னும் உனக்கு கூட புரியவில்லையா 
நான் கவிதைகளை எழுதவில்லை
என் காதலை எழுதுகிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!

No comments: