என் நண்பர்கள் என் கவிதைகளை
படித்து விட்டு என்னை கேட்கிறார்கள்
கவிதையாய் எழுதுகிறாய் என்று
அவர்களுக்கு புரியவிட்டால் பரவாயில்லை
ஏனடி
இன்னும் உனக்கு கூட புரியவில்லையா
நான் கவிதைகளை எழுதவில்லை
என் காதலை எழுதுகிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!
படித்து விட்டு என்னை கேட்கிறார்கள்
கவிதையாய் எழுதுகிறாய் என்று
அவர்களுக்கு புரியவிட்டால் பரவாயில்லை
ஏனடி
இன்னும் உனக்கு கூட புரியவில்லையா
நான் கவிதைகளை எழுதவில்லை
என் காதலை எழுதுகிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment