கவிதைகள் எழுதும் போது வரிகளாய் வருகிறாள்
கற்பனை செய்யும் போது உருவமாய் வருகிறாள்
பாதையில் நடந்தாலும் நிழலாய் தொடர்கிறாள்
இருட்டினில் மறைந்தாலும் நினைவுகளாக தொடர்கிறாள்
யாரடி நீ தயவு செய்து உன் முக முகவரியை
காட்டிவிடு இல்லையோல் என் கற்பனைகள்
ஒன்று சேர்ந்து என்னை முழுநேர
கற்பனை கவிஞனாகவே மாற்றிவிடும் போலும்!!!!!!!!!!!!!!!!!
கற்பனை செய்யும் போது உருவமாய் வருகிறாள்
பாதையில் நடந்தாலும் நிழலாய் தொடர்கிறாள்
இருட்டினில் மறைந்தாலும் நினைவுகளாக தொடர்கிறாள்
யாரடி நீ தயவு செய்து உன் முக முகவரியை
காட்டிவிடு இல்லையோல் என் கற்பனைகள்
ஒன்று சேர்ந்து என்னை முழுநேர
கற்பனை கவிஞனாகவே மாற்றிவிடும் போலும்!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment