Sunday, 4 September 2011

யார் அறிவார்

அவள் வீட்டில் கோலம் போடும் போது மட்டும்
ஏனோ வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது
எனக்கோ சந்தேகம் அவள் போடும் புள்ளி
கோலத்தை பார்த்து ஒருவேளை நாணி குறுகி
மேகம் என்னும் முந்தாணையாள் முகத்தை
மூடி கொள்ளுகிறது போலும் வானம்
ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்
யார் அறிவார் இப்பூவுலகில்!!!!!!!!!!

No comments: