உன்னோடு நடை பழகிய பிறகு
நான் தனியே நடக்கும் போது
என்ன அதிசயம்
எந்தன் நிழல் கூட எனக்கு பாரமாய் தெரிகிறது
எல்லாம் காதல் செய்யும் மாயம்!!!!!!!!!!
நான் தனியே நடக்கும் போது
என்ன அதிசயம்
எந்தன் நிழல் கூட எனக்கு பாரமாய் தெரிகிறது
எல்லாம் காதல் செய்யும் மாயம்!!!!!!!!!!
No comments:
Post a Comment