Tuesday, 6 September 2011

கொழுசு

கம்பன் வீட்டு கட்டுத்தரியும்
கவிபாடுமாம் நான் கேட்டதில்லை - ஆனால்
என்னவளின் கொழுசு கூட கவிபாடுகிறதே
அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடிக்கும் காவியமே பாடுகிறது!!!!!!!!!

No comments: