Friday, 9 September 2011

அறியாமலே

புன்னகை என்னும் முகமூடியை
தூரத்தில் வரும்போதே போட்டுக்கொண்டு
நீ தேரென வீதியில் வரும்போது
என்ன ஆச்சரியம்
என்னை அறியாமலே
என் உதடுகள் புன்னகைக்கிறது
உனை பார்த்து…..
அப்போதே புரிந்து கொண்டேன்
எல்லாம் காதல் செய்யும் மாயம்!!!!!!!!!!!

No comments: