Monday, 22 August 2011

உண்மையாகவா

நான்
என் காதலியிடம்
அதிகம் பேசுவதில்லையாம் 
உண்மையாகவா என்றேன்
அவளோ சிரித்து கொண்டே
 உன்னை விட  என் கவிதை
அதிகம் பேசுகிறதாம்
அவள் மீது
நான் கொண்ட காதலை!!!!!!!!!!!!

No comments: