Tuesday, 30 August 2011

அடம்பிடிக்கிறது

என்ன ஆச்சரியம்
காதலை எழுதும் போது மட்டும்
என் பேனா ஆனந்தமாய் கண்ணீர்விடுகிறது -ஆனால்
மற்றவைகளை பற்றி எழுதும் போது
ஏனோ கஷ்ட படுகிறது போலும்
எழுதாமல் அடம்பிடிக்கிறது
ஒரு வேளை என் பேனாவும்
உன்னை காதலி்க்க ஆரம்பித்து விட்டதோ !!!!!!!!!!!

No comments: