காதலின் நினைவுகளுடன் நீ வீதியினில்
தனியே நடக்கும் போது வானம் தூவும்
மழைத்துளிகள் நம் மீது விழும் போது கூட
மலர்கள் நம்மீது விழுவதாய் தான் தோன்றும்
காதலித்து பார்!!!!!!!!!!!!!!
தனியே நடக்கும் போது வானம் தூவும்
மழைத்துளிகள் நம் மீது விழும் போது கூட
மலர்கள் நம்மீது விழுவதாய் தான் தோன்றும்
காதலித்து பார்!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment