என்னவள் என்னிடம் சொன்னாள்
நான் கவிதை எழுதுவதை தவிர்க்க சொன்னாள்
ஏன் என்றேன்
அவளோ சிரித்து கொண்டே இப்போதெல்லாம்
என்னை விரும்புவதை காட்டிலும்
என் கவிதைகளை அதிகம் விரும்புகிறாளாம்
எங்கே என்னை மறந்து
என் கவிதைகளைமட்டுமே காதலிக்க
ஆரம்பித்து விடுவோமா என்ற பயமாம்!!!!!!!!!!!
நான் கவிதை எழுதுவதை தவிர்க்க சொன்னாள்
ஏன் என்றேன்
அவளோ சிரித்து கொண்டே இப்போதெல்லாம்
என்னை விரும்புவதை காட்டிலும்
என் கவிதைகளை அதிகம் விரும்புகிறாளாம்
எங்கே என்னை மறந்து
என் கவிதைகளைமட்டுமே காதலிக்க
ஆரம்பித்து விடுவோமா என்ற பயமாம்!!!!!!!!!!!
No comments:
Post a Comment