Sunday, 28 August 2011

பயமாம்

என்னவள் என்னிடம் சொன்னாள்
 நான் கவிதை எழுதுவதை தவிர்க்க சொன்னாள்
ஏன் என்றேன்
அவளோ சிரித்து கொண்டே இப்போதெல்லாம்
என்னை விரும்புவதை காட்டிலும்
என் கவிதைகளை அதிகம் விரும்புகிறாளாம் 
எங்கே என்னை மறந்து
என் கவிதைகளைமட்டுமே காதலிக்க 
ஆரம்பித்து விடுவோமா என்ற பயமாம்!!!!!!!!!!!

No comments: