என்னவளே
நான் உன்னுடன் இல்லையென்று
கவலை படாதே நான் உன்னோடும்
உந்தன் உயிரோடும் கலந்து
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
வேண்டுமானால் உன் இதயதுடிப்பை
உற்று கேட்டுப்பார் என்ன சொல்லி துடிக்கிறதென்று
லப்டப் என்றா இல்லை என் கதலை சொல்லியா ?
நான் உன்னுடன் இல்லையென்று
கவலை படாதே நான் உன்னோடும்
உந்தன் உயிரோடும் கலந்து
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
வேண்டுமானால் உன் இதயதுடிப்பை
உற்று கேட்டுப்பார் என்ன சொல்லி துடிக்கிறதென்று
லப்டப் என்றா இல்லை என் கதலை சொல்லியா ?
No comments:
Post a Comment