Monday, 29 August 2011

உறுத்துகிறது

முள்ளின் மேல் கைகள் பட்டும் வலிக்கவில்லை
கால்கள் இரண்டும் கல்லில் பட்டும் வலிக்கவில்லை
கண்கள் இரண்டில் துசி விழுந்தும் உறுத்தவில்லை
ஆனால் வலிக்கிறது உறுத்துகிறது
என்னவள் முத்தத்தை எனக்கு தராமல்
அவள் பக்கத்து வீட்டு குழந்தைக்கு
கொடுக்கும் போது மட்டும்!!!!!!!!!!!

No comments: