Tuesday, 22 February 2011

அன்று தோழியோ என்னிடம் வந்து கேட்டால்
ஏன் தனிமையில் அமார்ந்திருக்கிறாய் என்று
எப்படி அவளிடம் சொல்வேன் - நான்
உன் நினைவுகளோடு அமார்ந்திருக்கிறேன் என்று................

2 comments:

manoj said...

பூ=பெண்
இரண்டிற்குமே இதழ்கள் உண்டு
ஆனால் இதயம் கிடையாது!!!!

ஆனந்த் கெ.ம. said...

சிறந்த ஆராய்ச்சி :-)