Tuesday, 22 February 2011

மறதி

 அன்று

நான் சாலையோர பூங்கவை
கடக்கும் போது ஏனோ
பூக்கள் எலலாம் வாடியிருந்து
எனக்கு புரிந்தது நீ
இன்னும் அந்த பூங்காவை
கடக்கவி்ல்லை என்று ....
சில மணிநேரம் நானோ
பேருந்து நிலையத்தில் தனித்து
காத்துகிடந்தேன் உன் வரவிற்காக.....
எனக்கோ வினாடிகள் எல்லாம்
விடியல்களாய் கடந்தது - ஏனோ
நீ வரவிலலை அன்று..........
பிறகு நானோ வீடு திரும்பினேன்
உன்னுடன் இருந்த இறந்தகால
நினைவுகளை அசைபோட்டு்கொண்டு........
வீட்டில் நுழைந்த நான்
எதிர்பாராமல் நாட்காட்டியை பார்க்க
நினைவிற்கு வந்தது அன்று
ஞாயிற்றுகிழைமை என்று !!!!!!!!!!!!!!!!

No comments: