Monday, 27 June 2011

வஞ்சகி

என் கவிதைகளை படித்து விட்டு
மௌனமாக சிரித்தாள் அப்போது
தெரியவில்லை -எனக்கு
பின்னால் இப்படி கவிதைகளாக
அழவைப்பாள் என்று!!!!!

No comments: