Sunday, 13 March 2011

பயம்

அன்று நீயும் நானும்
கடற்கரையில் நடந்து சென்றோம்
உனக்கு தெரியாமல் உனது
பாதசுவடுகளை நான் அழித்து கொண்டே வந்தேன்
ஒருவேளை
உன் பாதசுவடுகள் பட்டு
கடற்கரை மணல்கள் உயிர் பெற்று
தங்களை காதலிக்க சொல்லி- உன்னை
தொந்தரவு செய்யும் என்பதால்

No comments: