ஒரு வார்த்தையேனும் பேசி போ - இல்லை
ஒரு மின்னல் பார்வையை வீசி போ
ஏங்காமல் ஏங்குது நெஞ்சம்
கொல்லாமல் கொல்லுது ஏக்கம்...
உன் பார்வை படும் போதெல்லாம்
தினம் தினம் துளிர்க்குது நெஞ்சம்
உன் பார்வை மறையும் போதெல்லாம்
அந்த நொடி கருகுது நெஞ்சம்....
நெஞ்சம் என்னும் கூட்டில் நீ
விதைத்து சென்ற விதைகள் யாவும்
நினைவுகளாய் முளைத்து என்னை
தினம் தினம் கொல்லுதடி.....
என்று தீரும் என்மன ஏக்கம்
காத்து கிடக்கிறேன் ஒருவேளை
உனக்கு தெரிந்தால் யரேனும்
ஒருவரிடம் செல்லி அனுப்பு - அதுவேனும்
மருந்தாகட்டும் என் ரணங்களுக்கு
உன் பார்வையால் ஏற்பட்ட ரணங்களுக்கு.............
ஒரு மின்னல் பார்வையை வீசி போ
ஏங்காமல் ஏங்குது நெஞ்சம்
கொல்லாமல் கொல்லுது ஏக்கம்...
உன் பார்வை படும் போதெல்லாம்
தினம் தினம் துளிர்க்குது நெஞ்சம்
உன் பார்வை மறையும் போதெல்லாம்
அந்த நொடி கருகுது நெஞ்சம்....
நெஞ்சம் என்னும் கூட்டில் நீ
விதைத்து சென்ற விதைகள் யாவும்
நினைவுகளாய் முளைத்து என்னை
தினம் தினம் கொல்லுதடி.....
என்று தீரும் என்மன ஏக்கம்
காத்து கிடக்கிறேன் ஒருவேளை
உனக்கு தெரிந்தால் யரேனும்
ஒருவரிடம் செல்லி அனுப்பு - அதுவேனும்
மருந்தாகட்டும் என் ரணங்களுக்கு
உன் பார்வையால் ஏற்பட்ட ரணங்களுக்கு.............
No comments:
Post a Comment