என் அலைபேசியில்
உன் அழைப்பிற்காக காத்திருந்து
ஏமாந்து போனது
நான் மட்டும் அல்ல
என் அலைபேசியும் தான்
Tuesday, 22 February 2011
அன்று தோழியோ என்னிடம் வந்து கேட்டால்
ஏன் தனிமையில் அமார்ந்திருக்கிறாய் என்று
எப்படி அவளிடம் சொல்வேன் - நான்
உன் நினைவுகளோடு அமார்ந்திருக்கிறேன் என்று................
உன் சோகத்தை என்னிடம் நேரடியாக சொல்லியிருக்கலாம்
ஏனடி தென்றலிடம் சொல்லி தூது சொன்னாய்.........
தென்றல் என்னிடம் சொல்லாமல் ஒருவேளை
வானத்திடம் சொல்லிவிட்டதா என்ன?
இப்படி விடாமல் அழுகிறது வானம்
மழையாய் !!!!!!!!!!
தொலைபோசி எனக்கு
தொல்லைபோசி- நீ
என்னுடன் பேசாத நிமிடங்களில்.......
உதடுகளால் மட்டுமே
பேசமுடியும் என்ற
என் எண்ணத்தை
உன் முதல் பார்வை
மாற்றிவிட்டது :-)
என் வீட்டு கடிகாரத்திற்கு கூட
நீ வரும் நேரம் தெரிந்திருக்கிறது- போலும்
நீ வராத நாட்களில்
ஓட மறுக்கிறது :-)
என் வீட்டில் தனிமையில் இருக்கும் போது
என் வீட்டில் உள்ள கடிகாரத்தை எல்லாம்
நிறுத்தி விட்டேன் ஏன் தெரியுமா?
நீ என்னோடு இல்லாத நேரங்களில்
என்னை பார்த்து பரிகாசம் செய்கிறது .மணிதுளிகளாய்..................
என்றோ தொலைத்த உன் நினைவுகளை
இன்று இரவினில் கூட வெளிச்சம் போட்டு
தேடிக்கொண்டிருக்கிறேன் எங்கேயாவது
நம் இறந்தகால நிழலின் சுவடுகளாவது
இருக்கிறதா என்று........
நான் சாலையோர பூங்கவை
கடக்கும் போது ஏனோ
பூக்கள் எலலாம் வாடியிருந்து
எனக்கு புரிந்தது நீ
இன்னும் அந்த பூங்காவை
கடக்கவி்ல்லை என்று ....
சில மணிநேரம் நானோ
பேருந்து நிலையத்தில் தனித்து
காத்துகிடந்தேன் உன் வரவிற்காக.....
எனக்கோ வினாடிகள் எல்லாம்
விடியல்களாய் கடந்தது - ஏனோ
நீ வரவிலலை அன்று..........
பிறகு நானோ வீடு திரும்பினேன்
உன்னுடன் இருந்த இறந்தகால
நினைவுகளை அசைபோட்டு்கொண்டு........
வீட்டில் நுழைந்த நான்
எதிர்பாராமல் நாட்காட்டியை பார்க்க
நினைவிற்கு வந்தது அன்று
ஞாயிற்றுகிழைமை என்று !!!!!!!!!!!!!!!!